Thursday 9 March 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 08-03-2017 அன்று மூண்று இடங்களில் தெருமுனைபிரச்சாரம்   நடைபெற்றது,இதில் மதரஸத்துத் தக்வா மதரஸா மாணவிகள்  சகோதரி - ஷன்ஷிதா   அவர்கள்**நபிகளாரின் பண்பு** என்ற தலைப்பிலும் TNTJ பேச்சாளர் சகோ-அஜ்மீர்  அப்துல்லாஹ் அவர்கள்**நபிகளாரின் வாழ்க்கை முறை** என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்