Tuesday 8 November 2016

பொதுசிவில் சட்டம் சம்பந்தம்மான உணர்வு சிறப்பு நாளிதழ் - பெரியதோட்டம் கிளை



திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம்  கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சம்பந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக ,கடைகள்,அரசு அலுவலகங்கள்,கட்சி அலுவலகங்களுக்கு சென்று 750  நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்