Tuesday 8 November 2016

பொதுசிவில் சட்டம் உணர்வு சிறப்பு நாளிதழ் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 03-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சமபந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக சென்று 100  நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.