Tuesday 8 November 2016

பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 03-11-2016 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் நவம்பர்-6 அன்று இலட்சக்கணக்கான பெண்கள் பங்குபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்?  என்ற தலைப்பில் சகோ - அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்