Tuesday 8 November 2016

இலட்சக்கணக்கான பெண்கள் பங்குபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன் தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 02-11-2016 அன்று R.P நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் நவம்பர்-6 அன்று இலட்சக்கணக்கான பெண்கள் பங்குபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்?  என்ற தலைப்பில் சகோ - அபூபக்ர் சித்தீக் ஸஆதி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.