Tuesday 8 November 2016

பொதுசிவில் சட்டம் - உணர்வு சிறப்பு நாளிதழ் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 03-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சமபந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக சென்று 1000 நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.