Saturday 2 July 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 25-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு  ரமலான் பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சகோ. சிராஜ் அவர்கள் "உலக வாழ்க்கையா? மறுமை வாழ்க்கையா?" என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்....இறுதியாக கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....