Saturday 2 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 23-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஜாஹீர் அப்பாஸ்    அவர்கள்  கவனமில்லாத தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..இறுதியாக கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....