Saturday 2 July 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக 26-06-16 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு" எனும் தலைப்பிலும் "சுலைமான் நபியின் வரலாறு அதன் படிப்பினை" என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்.சந்தேகத்துக்கும், கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.....அல்ஹம்துலில்லாஹ்...