Saturday 2 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 24-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஜாஹீர் அப்பாஸ்    அவர்கள்  துஆகளின் நன்மை  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்...