Saturday 2 July 2016

பாங்கு மற்றும் இகாமத் பயிற்சி வகுப்பு - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக 26-06-2016 அன்று இரவு தொழுகைக்காக காத்திருந்த சகோதரர்களுக்கு பாங்கு மற்றும் இகாமத் சொல்லும் பயிற்சி நடைப்பெற்றது. இதில் கிளை தலைவர் அக்பர் பயிற்றுவித்தார்...அல்ஹம்துலில்லாஹ்....