Wednesday 20 July 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 19-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** அவதூறு சொன்னால் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்....