Wednesday 20 July 2016

குர்ஆன் வகுப்பு – உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 14-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** இறைவன் அல்லாஹ் ஒருவனே ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்..