Wednesday 20 July 2016

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-07-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு   கிளை மர்கஸில்   குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ...இதில் சகோ . சையது இப்ராஹிம்   அவர்கள்  " நூஹ் நபியின் பிரச்சாரம்  " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....