Wednesday 20 July 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 14-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** மனிதனுக்கு தீங்கு ஏற்பட்டால் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்கிறான் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்.....