Wednesday 20 July 2016

தெருமுனைப்பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-07-2016 அன்று மஃரிப்  தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம்  ஈத்கா நகர்  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது .. இதில் சகோ . யாசர்  அவர்கள்  " குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள்   " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....