Wednesday 25 May 2016

ஆம்புலன்ஸ் சேவை மற்றும் விபத்து விழிப்புணர்வு நாடகம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 22-05-2016 அன்று   அனைத்து சமுதாய மக்களும் குறைந்த சலுகை கட்டணத்தில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில்" ஆம்புலன்ஸ் " அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும், அதோடு்" ... இந்த பிரச்சாரம் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் உட்பட கிட்டத்தட்ட 7 முக்கிய இடங்களில் நடைபெற்றது. ஏராளமான மக்கள் இந்த பிரச்சாரத்தை பார்த்து பயன்பெற்றனர் ... மாவட்ட பேச்சாளர்கள் அப்துர்ரஹ்மான் மற்றும் பஷீர் அலி ஆகியோர் பிரச்சாரத்தின் போது உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்........