Wednesday 25 May 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 22-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுத்தீன் அவர்கள் " பராஅத் இரவு இல்லை "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..