Wednesday 25 May 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 20-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு (ஆடியோ ஒலிபரப்பு மூலம்) பெரியபள்ளிவாசல் அருகில் மற்றும் ஜின்னாமைதானம்  ஆகிய  இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. "பித்அத் ஒரு எச்சரிக்கை" என்ற உரைஒலிபரப்பப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....