Wednesday 25 May 2016

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  21-05-2016 அன்று  இரவு   இஷா தொழுகைக்கு  பிறகு  மர்கஸ் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள்  " பராஅத் இரவும் மத்ஹபுகளும் " என்ற தலைப்பில் உறையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்....