Wednesday 25 May 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 21-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு (ஆடியோ ஒலிபரப்பு மூலம்) சிந்தாமணி  மற்றும் சீராசாஹிப் முதல் வீதி  ஆகிய  இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. "பித்அத் ஒரு எச்சரிக்கை" என்ற உரைஒலிபரப்பப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....