Thursday 25 February 2016

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 14-02-16-அன்று சந்திராபுரம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜுலைகா அவர்கள்  நாவைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....