Thursday 25 February 2016

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 17-02-16அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "அழியட்டும் அசத்தியவாதம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......