Thursday 25 February 2016

நிலவேம்பு கசாயம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 16-02-2016 அன்று யாசின்பாபு நகரில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் வைத்து பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது .....அல்ஹம்துலில்லாஹ்....