Thursday 25 February 2016

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை யின்  15-02-16 சார்பாக குன்னாங்கல்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்   அன்று நடை பெற்றது.சகோ.சபியுல்லாஹ் அவர்கள் “ புறம் பேசுவது ”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....