Thursday 25 February 2016

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 17-02-16அன்று KNP சுப்பிரமணியம் நகரில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "பிறர் நலம் நாடுதல்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......