Thursday 28 January 2016

குர்ஆன் வகுப்பு - SV காலானி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலானி கிளையின் சார்பாக 26-01-2016 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள்  பெற்றோர்கள் அல்லாஹ்விற்கு இனை கற்பிக்க சொன்னால் கட்டுப்படக்கூடாது  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...