Thursday 28 January 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 23-01-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "வணக்கம் சொல்லலாமா ?" என்ற தலைப்பில் சகோ: சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....