Thursday 28 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -தெருமுனைக்கூட்டம் -யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 24-01-16 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் சகோ.சதாம் ஹீசைன் அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பிலும்,மாநில பேச்சாளர் H.M.அஹமது கபீர் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்,ஆண்களும்,பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....