Thursday 28 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பேரணி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 24-01-2016 அன்று  வெங்கடேஸ்வரா நகர், பெரிய கடைவீதி, பெரியதோட்டம்,செரங்காடு ,,கோம்பைத்தோட்டம்ஆகிய கிளைகளை ஒன்றினைத்து  மதரஸா மாணவ,மாணவிகளின் மூலம்  ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு  பிரம்மாண்டமான  விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது...இதில் ஷிர்க் வகைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக மாணவ,மாணவியர் வேடங்களை அதிகமானோர் பார்த்து விழிப்புணர்வு பெற்றனர்..... அல்ஹம்துலில்லாஹ்....