Thursday 28 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனை பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 24-01-16 அன்று   PAB நகர்,KNP சுப்பிரமணியம் நகர்,செரங்காடு சுன்னத் பள்ளி வீதி, குன்னங்கல்காடு  ஆகிய  5 பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் misc  ,சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ், சகோ.ரசூல்மைதீன் ஆகியோர் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
.