Thursday 28 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீரர்கள் கூட்டம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 24-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்தும் விதமாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் அழைப்புபணியின் அவசியம் என்ற தலைப்பிலும் ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் அதற்கு நாம் செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்தும் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...