Thursday 17 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக14-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் ””ஆபாசம்”’ என்ற தலைப்பில் சகோ.ஜஃபருல்லாஹ்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…