Thursday 17 September 2015

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 14-09-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நடைபெற்ற  சிந்திக்கசில நொடிகள் தொடர் பயான் நிகழ்ச்சியில்"குர்பானி கொடுக்க தடுக்கப்பட்ட  பிராணிகள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்….