Thursday 17 September 2015

நிர்வாகிகளுக்கான தர்பியா - R.P நகர்


திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 14-09-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் "இணைவைப்பாளர்கள் அறுத்த இறைச்சியை உண்ணலாமா?"  என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...