Thursday 17 September 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை கிளையின் சார்பாக 14-09-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நடைபெற்ற "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."குர்பானி கொடுக்கும் போது குடும்பத்தாரும் இருக்க வேண்டும்  ? "என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்….