Thursday 17 September 2015

அவசர இரத்ததானம் - Ms நகர்


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 14-09-15 அன்று சாரதாமணி என்ற பிறமத சகோதரியின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக  A + இரத்தம் 1 யூனிட் திருப்பூர் குமரன் மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..