Thursday 17 September 2015

மனிதநேய குணம் - Ms நகர்

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 14-09-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இரத்தம் தர தன்னை  தொடர்புகொள்ளுங்கள்  என்று மனிதநேயத்தோடு  கூறிய  ராஜ்மோகன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..