Wednesday 6 May 2015

"திருக்குர்ஆன் ஏற்படுத்திய மாற்றம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "திருக்குர்ஆன் ஏற்படுத்திய மாற்றம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்