Wednesday 6 May 2015

"அசுத்தத்தை வெறுப்பீராக! " _அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 05.05.15 அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அசுத்தத்தை வெறுப்பீராக! " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .
1. போர்த்திக் கொண்டிருப்பவரே!
2. எழுந்து எச்சரிக்கை செய்வீராக!
3. உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக!
4. உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக!
5. அசுத்தத்தை வெறுப்பீராக!