Wednesday 6 May 2015

" சகோதரனை மலர்ந்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமே" _ ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 05-05-15 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. அப்துல் வஹாப் அவர்கள் " சகோதரனை மலர்ந்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமே" என்ற தலைப்பில் உரையாற்றினார்