Wednesday 6 May 2015

2பிறமதசகோதர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 5/5/15 அன்று 2பிறமதசகோதர்களுக்கு (பொன்ராஜ் ஸ்டோர் மளிகை கடை பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும், ஆட்டோ ஒர்க்ஷாப்   கணேஷ்)  இஸ்லாம் மனிதநேய மார்க்கம் என தாஃவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்...?2 மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்2 ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்...