Wednesday 6 May 2015

"பெண்கள் தன் அலங்காரத்தை யாரிடம் காட்ட வேண்டும்,யாரிடம் காட்டக்கூடாது" _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக ,6/5/15  அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது சுலைமான் அவர்கள் "பெண்கள் தன் அலங்காரத்தை யாரிடம் காட்ட வேண்டும்,யாரிடம் காட்டக்கூடாது" சம்பந்தமான விசயங்களை சொல்லி அதற்கான விளக்கத்தை அளித்தார்.