Wednesday 6 May 2015

மூடநம்பிக்கை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர்மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 5/5/15 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; பஷீர் அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்