Friday 27 February 2015

VSAநகர் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.13550/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்

 திருப்பூர் மாவட்டம் சார்பில் 27.02.2015 அன்று  திருப்பூர் மாவட்டம் VSAநகர் கிளை மர்கஸ் பணிக்காக   ரூ.13550/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்