Friday 27 February 2015

பிறமத சகோதரர்கள் 8 பேருக்கு புத்தகம் வழங்கி தாஃவா -காலேஜ் ரோடு கிளை








திருப்பூர் மாவட்டம்
காலேஜ் ரோடு கிளை சார்பாக 26.02.2015 அன்று காலேஜ் ரோட்டிலுள்ள கடைகளில் இருக்கும் பிறமத சகோதரர்கள் 8 பேருக்கு , மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி  தாஃவா செய்யப்பட்டது. மேலும், நடைபெறவிருக்கும் இரத்ததான முகாமிற்கு அழைப்பு கொடுக்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.