Friday 27 February 2015

பேருந்தில்புகையிலை பாதிப்பு குறித்த ஸ்டிக்கர் _M.Sநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் M.Sநகர் கிளை சார்பாக 27-2-2015 அன்று பேருந்தில் வெளியூரிலிருந்து திரும்பும் போது பஸ் கன்டெக்டரிடம் புகையிலையால் ஏற்படும் பாதிப்பு , குறித்த நோட்டிஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது . மேலும் அவரின் அனுமதியோடு பயணிகள் ஏறும் பகுதியில் பார்க்கும் விதமாக இரு பகுதியிலும் புகையிலை பாதிப்பு குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...