Friday 27 February 2015

பேருந்து பயணி பிறமத சகோதரர். செந்தில் அவர்களுக்கு தனிநபர் தாவா _M.Sநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் M.Sநகர் கிளை சார்பாக 27-2-2015 அன்று பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பிறமத சகோதரர். செந்தில் அவர்களுக்கு  தனிநபர் தாவா 
 அவருக்கு புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் நோட்டிஸ் வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...