Friday 27 February 2015

"பிறர் நலம் நாடும் இஸ்லாம்" _காலேஜ் ரோடு கிளை 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்





திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 26.02.2015 அன்று சாதிக் பாட்ஷா பகுதியில் 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...