Friday 27 February 2015

"புகழுக்குரியவன் அல்லாஹ் மட்டுமே " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புகழுக்குரியவன் அல்லாஹ் மட்டுமே " என்ற தலைப்பில் உரையாற்றினார்